பெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த…
பெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வீண்பெருமை பேச வெட்கி தலைகுனிய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும்...
நாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம்…
நாம் தமிழர் கட்சி - மாதவரம் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த
சகோதரர் செந்தில் அவர்களின் மனைவி
சகோதரி வசந்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து
அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும்...
நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட…
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளர், அன்புத்தம்பி சூழியக்கோட்டை இர.விக்னேஸ்வரன் அவர்களின் தந்தை தமிழ்த்தேசியப் பற்றாளர், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், ஐயா...
நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மசுகட் மண்டலத் தலைவர் அன்புத்தம்பி கோபிநாத் அவர்களின் பெரிய தந்தை ஐயா மு.மாரிமுத்து அவர்கள்...
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய்…
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ளப் புகாரின் பெயரில் ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
@mkstalin...
பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர்…
பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2025 இல் தமிழ்நாட்டின் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அன்புமகள் கார்த்திகாவின் சிறப்பான பங்களிப்புடன் இந்திய மகளிர்...
புழுதிவாக்கத்தில் வகுப்பறையில் பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு சிறுமியை,…
புழுதிவாக்கத்தில் வகுப்பறையில் பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு சிறுமியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை புழுதிவாக்கம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள...
களஞ்சியம் எனும் களப்போராளி..! தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி,…
களஞ்சியம் எனும் களப்போராளி..!
தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி நிற்பது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும், தன் ஒப்பற்ற ஆற்றல் அனைத்தையும் தந்து கொண்டிருக்கின்ற
என்...
நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பொறியாளர் ப.நிரஞ்சனா அவர்களின் தகப்பனாரும், திண்டுக்கல் தொகுதியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி க.சரவணகுமார்...
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள்
மருது பாண்டியர்கள்
மாவீரத்தைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள்: 27-10-2025 திங்கட்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு
இடம்: திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்
மானமும், அறமும், வீரமும்...







