தினம் ஒரு சிந்தனை – 17 | செந்தமிழன் சீமான்

தினம் ஒரு சிந்தனை - 17 | செந்தமிழன் சீமான் முதல் மனிதன் அடிமைப்பட்டபோது விடுதலைப் போராட்டம் தொடங்கியது; அது கடைசி மனிதன் விடுதலைப் பெறும்வரை தொடர்கிறது; அடிமைத்தனத்திலிருந்து மட்டுமில்லாமல் வகுப்பு, நிறம், இனம் அல்லது பாலினம்...

25.06.2016 தினம் ஒரு சிந்தனை – 16 | செந்தமிழன் சீமான்

25.06.2016 தினம் ஒரு சிந்தனை - 16 | செந்தமிழன் சீமான் தோட்டத்தில் தன்னை வெட்டியவன் வீட்டில் தோரணமாய்த் தொங்குமாம் வாழை; தன் இனத்தைக் கொன்றவன் காலில் வீழ்ந்துகிடப்பான் கோழை; எப்போதும் நக்கியே கிடக்கிறார்கள் துரோகிகள் எதிரியின்...

23.06.2016 தினம் ஒரு சிந்தனை -14 | செந்தமிழன் சீமான்

23.06.2016 தினம் ஒரு சிந்தனை -14 | செந்தமிழன் சீமான் பசி, உறக்கம் போன்ற ஒன்றுதான் இனஉணர்வு என்பதும். என் கண்முன்னே ஏன் தாய், தந்தையர், அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள்...

21-06-2016 தினம் ஒரு சிந்தனை – 12 | செந்தமிழன் சீமான்

மரங்கள் கூடத் தங்கள் மரணத்திற்குப் பிறகு வாழ்கின்றன தொட்டிலாய், கட்டிலாய், கதவாய், சன்னலாய், நாற்காலியாய், மேசையாய், நிலையாய், கலையாய் இப்படிப் பல வடிவங்களில்; இறந்தபிறகு நம்மாலும் வாழ முடியும் நம் உடல் உறுப்புகளைத்...

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 11 | 19-06-2016

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 11 | 19-06-2016 வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத எந்த இனமும் எழுச்சிபெற முடியாது என்கிறார் ரசிய புரட்சியாளர் லெனின் வரலாற்றைப் படிக்காதவர்கள் வரலாற்றைப் படைக்கமுடியாது என்கிறார் அண்ணல் அம்பேத்கர் கடந்தகாலம்...

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 10 | 18-06-2016

https://www.youtube.com/watch?v=ilSme0aiIH4

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 9 | 17-06-2016

https://www.youtube.com/watch?v=2-RoBrsS9tQ

நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் படங்கள்

நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் படங்கள்

தலைவர் பிறந்த நாள்: வாழ்த்துப்பா!

முன்னைத்தமிழ் மண்ணை மீட்க- அன்னைத் தமிழை- அத்தமிழின் பெண்ணைக் காக்க- தன்னைக் கொடையாய்த் தந்திடும் படையைப் படைத்தான்- பகை உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு கிடைத்தான் இக்கரிகாலன்! ஆண்டாண்டு காலமாய் அடிபட்ட அடிமைப்பட்ட இனத்தின் வலி பொறுக்காது பகை ஒறுக்காது இனம் இருக்காது என்றுணர்ந்து குகைவிட்டு வெளிவந்த புலியாய் வலி கொடுத்தான்- பகையைப் பலி கொடுத்தான்- பாருக்கே கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்! தரைப்படை தண்ணீர்ப்படை தாவும்...

தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர்...