திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட…
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பாடியில் பெருந்தலைவர் ஜயா காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,
https://youtu.be/NlWWtJlnrNg
View original post on X...
கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம்…
கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு!
https://www.naamtamilar.org/cb382x
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
இரத்தம் வெவ்வேறு நிறம்..! – கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின்…
இரத்தம் வெவ்வேறு நிறம்..!
- கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை https://x.com/SeemanOfficial/status/1585477093340549121/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டன்கள் மருது…
ஒரே இரத்தம்! அதே வீரம்!
வீரமிகு நமது பாட்டன்கள்
மருது பாண்டியர்
நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி…
பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://naamtamilar.org/bkbdlw
View original post on X...
தம்முடைய அகங்காரம், ஆணவம் மனிதனை விலங்குகளைவிட உயர்வாக எண்ண வைக்கிறதே…
தம்முடைய அகங்காரம், ஆணவம் மனிதனை விலங்குகளைவிட உயர்வாக எண்ண வைக்கிறதே தவிர, பிறப்பும் இறப்பும் என்ற கணக்குப்படி மனிதர்களும், உலகத்தில் பிறந்த மற்ற உயிரினங்களும் உயிர்ப்பொருளே!
அழிந்தும், பிறந்தும் அலைமோதும் துரும்புதான் மனிதப்பிறவி!
-...
மதுரை மண்ணின் மைந்தன் எனது அன்புத்தம்பி சச்சின் சிவா அவர்கள்…
மதுரை மண்ணின் மைந்தன் எனது அன்புத்தம்பி சச்சின் சிவா அவர்கள் இந்திய ஒன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான மட்டைப்பந்து அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.
தம்பி சச்சின் சிவா அவர்களுக்கு அண்ணனின்...
பக்ரைன் நாட்டில் மீன்படி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி…
பக்ரைன் நாட்டில் மீன்படி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://www.naamtamilar.org/bkbdlw
View original post on X...
ஐயா பா.ஜெயப்பிரகாசம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய…
ஐயா பா.ஜெயப்பிரகாசம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஈழ விடுதலைப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)
View original post on X ↗
ஈழத்தாயகப் பற்றாளரும், இந்தி எதிர்ப்புப் போராளியும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான…
ஈழத்தாயகப் பற்றாளரும், இந்தி எதிர்ப்புப் போராளியும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஐயா பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
(1/2)
View original post on X ↗
ஐயா...







