வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. கொலையில்…

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர். இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். - திருவள்ளுவப்...

ஆதிக்குடியான கோனார் சமூகத்தைக் குறிவைத்து தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிற சாதிவெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும்…

ஆதிக்குடியான கோனார் சமூகத்தைக் குறிவைத்து தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிற சாதிவெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும் கடும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுகட்ட வேண்டும்! https://www.naamtamilar.org/kcrv1r @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு…

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/cgn3hb @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள அன்புப்…

தாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள அன்புப் பங்காளி வடிவேலு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா சரோஜினி அம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! View...

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். அறிவுஅற்றம்…

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். செயதக்க அல்ல செயக்கெடும் செயதக்க செய்யாமை யானும் கெடும். செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். - திருவள்ளுவப்...

டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கைவிடக் கோரியும், வெற்று…

டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கைவிடக் கோரியும், வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன்டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி - கூடலூர் தொகுதி சார்பாக...

பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவைப்…

பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ஞாலம்…

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. - திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615506758130180096/video/1 ▶ Play Video on X ↗View...

தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினையொட்டி 16-01-2023 அன்று சென்னை,…

தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினையொட்டி 16-01-2023 அன்று சென்னை, அண்ணா நகர் கே.எம்.ராயல் மகால் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் நாள் பெருவிழாவில் தமிழ்த்தாய், பாட்டன் திருவள்ளுவப் பெருமகனார் மற்றும் மொழிப்போர்...

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை…

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்! https://www.naamtamilar.org/wm3q @CMOTamilnadu @mkstalin View original post on X ↗