நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு…

நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி விசயன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில்...

பக்ரைன் நாட்டு சிறையில் வாடும் 28 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்து…

பக்ரைன் நாட்டு சிறையில் வாடும் 28 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்து தாயகம் மீட்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில்...

சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என கோரிக்கை வைத்து…

சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என கோரிக்கை வைத்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி நமது ஐயா சங்கரலிங்கனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 13-10-2024 அன்று (கடலூர்) மஞ்சகுப்பம்...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 13-10-2024 அன்று (கடலூர்) மஞ்சகுப்பம் ஸ்ரீ விக்னேஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின்போது, View...

சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்! பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய…

சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்! பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய வாழ்க்கை நிலவவேண்டும். மக்களின் துன்பங்களைத் தீர்க்க அரசே முன்வரவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள்...

தமிழ்த்திரையுலகின் பெரும் புகழ் கொண்ட திரைநட்சத்திரம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா…

தமிழ்த்திரையுலகின் பெரும் புகழ் கொண்ட திரைநட்சத்திரம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயனாக நடித்துள்ள #வேட்டையன் திரைப்படம் சமூக அவலங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் கண்ணாடியாக வெளிவந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திரைக்கலை என்பது பொழுதுபோக்குவதற்கு...

சென்னை பத்திரிகையாளர் அன்புத்தங்கை வெள்ளேஸ்வரி அவர்களின் தம்பி சிவப்பிரகாஷ் அவர்கள்…

சென்னை பத்திரிகையாளர் அன்புத்தங்கை வெள்ளேஸ்வரி அவர்களின் தம்பி சிவப்பிரகாஷ் அவர்கள் முகத்தாடையில் ஏற்பட்டுள்ள கொடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து துயருற்றேன். தம்பி சிவப்பிரகாஷ் அவர்களுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதபோதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது....

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி பரமக்குடி…

நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பார்த்திபனூர் வடக்கு கிளை பொறுப்பாளர் அன்புத்தம்பி செ.ராஜபாண்டி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும்...

நாம் தமிழர் கட்சி – மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, இளையான்குடி…

நாம் தமிழர் கட்சி - மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, இளையான்குடி ஒன்றியம் மெய்யனேந்தல் கிளைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கா.சிங்கராஜ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (குறள்…

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393) தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396) - தமிழ்மறையோன் வள்ளுவப் பெரும்பாட்டன் ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் -...