மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள் ” –  தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன்...

பெயரில்லா என் கவிதைகளிலிருந்து…….. – மாரி செல்வராசு

இன்னும் சிறிதுநேரத்தில் என்னை தூக்கிலிட்டுவிடுவார்கள் காலத்தின் கனம் தாங்காமல் கயிறு அறுந்துவிழும் பட்சத்தில் கோப்பை விஷம் வைத்திருக்கிறார்கள் சயனைடு குப்பியை சப்பாமல் தொலைத்துவிட்டவனை சாகடிக்க எதுக்கும் அவசியமில்லை எம் இலட்சியத்தின் மீதான ஆத்திரம் மட்டுமே போதும் அவர்களுக்கு -என் ஆணுறுப்பை நசுக்கியே என்னை கொன்றுவிடக்கூடும் ஆனால் அதுவல்ல பிரச்சனை உயிரற்ற என்...

சீமான் தொடுத்தே விட்டான்! விடுதலைப்போர்

நன்றி தமிழ்க் கொடி

சீறும் சீமான் – கவிஞர் காப்பிராயன்

சூறாவளி சுற்றுப்பயணம் சீமான் வர்றாரு... தமிழனுங்கள கொன்னவங்கள தூக்கப் போறாரு! 'முள்ளிவாய்க்கால் படுகொலைதான் மறந்து போகுமா... சூடு சொரணை தமிழனுக்குத் தொலைஞ்சு போகுமா? கேடுகெட்ட படுபாவிங்க போட்டுத் தள்னாங்க... தமிழங்களைக் குழிதோண்டி தள்ளி மூடுனாங்க! கதருக்காரன் நம்ம இனத்த கழுத்தறுத்தானே... பதவிக்காக இங்குள்ளவனும் பாத்து நின்னானே! மீனவன நடுக்கடல்ல சுட்டுத் தள்னாங்க... ஏன்னு எவனும் கேட்டானா எப்படி ஜெயிப்பாங்க?' ராக்கெட் போல...

கடனாநிதி – தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி கடன்

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’...

தமிழக சட்டமன்ற வரலாறு!

தமிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை...

செந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி இந்த வார இதழில் வெளிவந்துள்ளது. ‘‘இரட்டை இலைக்குப் போட்டால்தான் கை தோற்கும்" நாம் தமிழர் என...

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி முறிந்தது – விலகியது தி.மு.க

காங்கிரசுடன் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மத்திய காங்கிரசு கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க இன்று நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது. இருபெரும் துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளுமான...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 1

திருப்பி அடிப்பேன்! - சீமான் ''ஏனடா எரிக்கிறாய் என்றோ, ஏனடா அடிக்கிறாய் என்றோ எவனடா கேட்டீர் அவனை? அடியென அவனுக்குச் சாட்டை கொடுத்தவனும் சுடுவென தோட்டா கொடுத்தவனும் தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர். என்ன கொடுமையடா இது!'' - புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 2

திருப்பி அடிப்பேன்! - சீமான் கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல் துறையில் இருக்கும்  நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல்...