விருதுநகர் மாவட்டம் ராசபாளயத்தில் நாம் தமிழர் கட்சி இன் சார்பில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நாம் தமிழர் கட்சியை சார்ந்த மா.இளங்கோவன்,சி.ச.மதிவாணன்,கரிகாலன்,இராவணன்,குரு,அசோக் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.நகர பொது மக்கள் முத்துக்குமரன் திருவுருவப் படத்திற்கு வீர வணக்கம் செலுத்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்