கரூர் அருகே நாகம்பள்ளி கிராமத்திலமைந்துள்ள வள்ளுவர் எரிதிரவக்கிடங்கில், 20 குறள்களைக் கூறினால் மாணவர்களுக்கு எரிதிரவம் பரிசாக வழங்கப்படும் என அதன் உரிமையாளர் ஐயா செங்குட்டுவன் அறிவித்திருக்கிற செய்தியறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.

கரூர் அருகே நாகம்பள்ளி கிராமத்திலமைந்துள்ள வள்ளுவர் எரிதிரவக்கிடங்கில், 20 குறள்களைக் கூறினால் மாணவர்களுக்கு எரிதிரவம் பரிசாக வழங்கப்படும் என அதன் உரிமையாளர் ஐயா செங்குட்டுவன் அறிவித்திருக்கிற செய்தியறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.
