இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி உயிர்களின் திரட்டு!
பூமி தாய்க்கு நாம் என்ன நோயைக் கொடுக்கிறோமோ அந்த நோய் நமக்கும் திரும்பி வரும்!
மே-22, உலக பல்லுயிர்ப் பெருக்க நாள்!
#WorldBiodiversityDay | #InternationalDayForBiologicalDiversity https://x.com/SeemanOfficial/status/1396092371499057152/video/1
▶ Play Video on X ↗ஒரே ஒரு பூமி தான் உள்ளது; இதை நாம் வாழ்ந்து தீர்த்துவிட்டு போக முடியாது! அந்த உரிமை நமக்கு இல்லை;
அடுத்த தலைமுறை சந்ததியினர் பாதுகாப்பாக வாழ ஏதுவாக இப்பூமியை நாம் வைத்துவிட்டு செல்வது தான் அவர்களுக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து! (2/2)


