முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில்…

1

வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடிவரும் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பாக களத்தில்! https://x.com/i/broadcasts/1MYxNnlPklVxw

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என்…
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் தம்பி…