சோர்வாக இருக்கிறதா?
இது கடந்து போகும் என்று நம்புங்கள்!
என்ன தீர்வென்று யோசியுங்கள்!
உத்வேகம் தரும் நூல்களைப் படியுங்கள்!
உற்சாகம் தரும் இசையைக் கேளுங்கள்!
நம்பிக்கை உள்ள மனிதர்களைப் பாருங்கள்!
நெஞ்சுக்குள் சில கேள்விகள் கேளுங்கள்!
– ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா https://x.com/SeemanOfficial/status/1565134844140462080/video/1
▶ Play Video on X ↗

