வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தம்பி, இறந்தப் பிறகு உடல்உறுப்புகள் கொடையின் மூலம் மற்றவர்களை வாழச்செய்கிறாரென்பது நெகிழ்ச்சியைத் தருகிறது. பெருந்துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

