முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில்…

2

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின்
மனசாட்சியை உலுக்கியவன்.

உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்.

(1/3)

நம் அண்ணன் ஈகைப் பேரொளி திலீபனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தினைப் பெருமிதத்தோடு செலுத்துவோம்!

நாம் தமிழர்!

(3/3)

தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்தியவன்.

அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.

எந்த உயரிய நோக்கத்திற்காக எந்தப் புனிதக் கனவிற்காகத் தன்னுயிரைத் தந்தாரோ அந்தக் கனவை நனவாக்குவோம் என்கிற உறுதியை நாம் ஏற்போம்!
(2/3)

முந்தைய செய்திஅன்னையை இழந்து வாடும் தம்பி சிவானந்தம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,…
அடுத்த செய்திநம் அண்ணன் ஈகைப் பேரொளி திலீபனுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தினைப்…