தம்பி செல்வமும் அவரது குழந்தையும் காயம்பட்டு, தீவிர சிகிச்சைப்பெற்று வரும் செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.
உயிர்த்துணையான மனைவியை இழந்து நிற்கும் தம்பி செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
(2/3)

