முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மொழிப்போர் ஈகியருக்கு மலர்வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா?…

0

மொழிப்போர் ஈகியருக்கு மலர்வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா? இது தான் திராவிட மாடல் ஆட்சியா?

@CMOTamilnadu @mkstalin

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!’ என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்துவிட்டு, அன்னைத் தமிழ் மொழியைக் காக்க வீழ்ந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தினால் கைது செய்வீர்களா?

அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசுக்குக் கடும் கண்டனங்கள்!

முந்தைய செய்திதமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!…
அடுத்த செய்திதமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித்…