அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கோடாலி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில சமூக ஊடகப்பிரிவுப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ச.ஐயப்பன் (எ) தமிழவேள் அவர்களின் தாயார் ச.மோகனாம்பாள் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.
அம்மா மோகனாம்பாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



