இயற்கை வேளான் பேரறிஞர் நம்
பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 11ஆம் ஆண்டு
நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக மார்கழி 13
28.12.2024 அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற
"உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!" மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/fvsXcJgbBo






