மலைகளின் வளமே! மண்ணின் வளம்!
மலையைக் காப்போம்! மண்ணை மீட்போம்!
நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள்:
கும்பம் (மாசி) 18 | 02-03-2025 மாலை 04 மணி
இடம்:
செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகில்
கடையநல்லூர் சட்டமன்றத்தொகுதி
தென்காசி மாவட்டம்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
🔴நேரலை இணைப்பு: https://t.co/niyKPWwDLh


