முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கடந்த 15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர்…

0

கடந்த 15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பனையேறி கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக என்னுடன் துணைநின்ற காரணத்திற்காக தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் அன்பு இளவல் முத்து ரமேஷ் அவர்களது சென்னை வண்டலூர் இல்லத்திற்கு சமூக விரோதிகள் சிலர் சென்று குடும்பத்தினரை மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர். இதனையொட்டி, இன்று 19-06-2025 தம்பி முத்து ரமேஷ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, சமூக விரோதிகள் மீதான வழக்கு விசாரணை குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, தம்பியின் குடும்பத்தினருடனும், தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகிகளுடனும் கலந்துரையாடியபோது,

https://t.co/E0kqafayKK

முந்தைய செய்தி‘தமிழிலும்’ குடமுழுக்கு என்பது அவமானம்! ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது; திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருப்பூர் அவிநாசி மண்டலம் (அவிநாசி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்