முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க…

0

மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்!

வீரமிகு எங்கள் பாட்டனார்

அழகுமுத்துக்கோன்
வீரப்புகழ் போற்றுவோம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன் நினைவு மணிமண்டபத்தில் இன்று (11-07-205) காலை 10 மணியளவில் நம் பாட்டனாருக்கு மலர்வணக்கம் செலுத்த மானத்தமிழரெல்லாம் மறவாமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்தி“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர்…
அடுத்த செய்திவீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..! ஆங்கிலேயே…