முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பள்ளிக்கரணை…

0

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பள்ளிக்கரணை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.பாலசிங் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பா.சுந்தர் சிங் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பா.சுந்தர் சிங் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபசுமை மின்சாரம் என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை அரசு…
அடுத்த செய்திபாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது வெடிகுண்டு…