முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

வீரப்பெரும்பாட்டன்
தீரனும் அவன் பேரனும்
மாபெரும் பொதுக்கூட்டம்

நாள்: 18-10-2025 சனிக்கிழமை
மாலை 04 மணிக்கு

இடம்: சதுரங்காடி மேட்டூர் அணை, சேலம்

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
பாட்டனின் பெரும்புகழ் பாடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை