விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
துணைப் பொதுச்செயலாளர் தம்பி வன்னியரசு அவர்களின் தாயார் அம்மா புஷ்பா ரத்தினசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி வன்னியரசு அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா புஷ்பா ரத்தினசாமி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



