பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் – 892)
– பாட்டன் வள்ளுவப் பெருமகனார்
நாம் தமிழர் கட்சி சார்பாக,
வருகின்ற மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) மாலை 04 மணியளவில்
பெரியாரைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!



