முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, இன்று மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04 மணியளவில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் செய்துங்கநல்லூரில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

வீரப்பெரும்பாட்டியாரின் வீரப்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழ்ச் சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை…
அடுத்த செய்திஅடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம்…