வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன் நினைவுநாள்! – சீமான் மலர் வணக்கம்!

13

மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்!

வீரமிகு எங்கள் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன் நினைவு மணிமண்டபத்தில், 11-07-2025 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.

#அழகுமுத்துக்கோன் | #Azhagumuthukone | #Seeman | #NTK

முந்தைய செய்திபரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் விரைவு நடவடிக்கைகள் – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திகிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்