பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப் பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள்
யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்!
@draramadoss



