முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

நாளை (21-02-2026) மாலை சரியாக 03 மணிக்கு திருச்சியில் 

மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!

மாறுவோம்! மாற்றுவோம்!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

திருச்சியில் கூடுவோம்!
திருப்பத்தை நாடுவோம்!

முந்தைய செய்திமீண்டும் 22 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம்…
அடுத்த செய்திநம்முடைய பாதுகாப்பே.. நாட்டின் பாதுகாப்பு..! நாளை மாசி 09 (21.02.26)…