முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க…

0

மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்!

வீரமிகு எங்கள் பாட்டனார்
அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள நினைவு மணிமண்டபத்தில் உள்ள
வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன்
அவர்களின் திருவுருவச் சிலைக்கு இன்று (11-07-2025) நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தியபோது,

https://t.co/lw6KJ2E4JV

முந்தைய செய்தி“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, ஆடு-மாடுகளின் மாநாடு சீமான் தலைமையில் நடைபெற்றது!
அடுத்த செய்திபரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் விரைவு நடவடிக்கைகள் – சீமான் கடும் கண்டனம்