தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, அண்ணனின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது,






