எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்!
மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம்
நாளை 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில், திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம்.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
பஞ்சமர் நில மீட்பே!
பைந்தமிழர் உரிமை மீட்பு!
ஆதித்தமிழர் விடுதலை இல்லாது;
மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!
புரட்சி ஓங்குக! இளைய தலைமுறையே தலைமை தாங்குக!
வீறுகொண்டு எழுவோம்! வெற்றி கண்டு மகிழ்வோம்!
நாம் தமிழர்!
👉🏼நிதிப் பங்களிக்க: https://t.co/AXFuW7HULT
🗺️பேரணி தொடங்கும் இடம்: திருப்போரூர் கண்ணகப்பட்டு
https://t.co/3REufsXc03



