முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை…

0

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையத்தை, வடலூரில் வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ச்சியாகப் போராடிவரும் வடலூர் பொதுமக்கள் மற்றும் வள்ளளார் பெருமகனாரின் அடியவர்களையும் இன்று 08-01-2024 பார்வதிபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து, வள்ளலார் பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணைநிற்கும் என்று உறுதியளித்தேன்.
பின்னர் பெருவெளியைப் பார்வையிட்டு,
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை வள்ளலாரை வழிபட்டபோது,

https://t.co/NTrN4KTWwS

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட உட்கட்டமைப்பை…
அடுத்த செய்திஎதிர்வரும் 05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இரண்டாம்…