பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' எனும் தலைப்பில் 20.12.2024 அன்று சென்னை துறைமுகம் தொகுதி, வண்ணாரப்பேட்டை தங்க சாலையில் நடைபெற்ற மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/W5O6QsSrXa






