முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான வளையப்பட்டியில் விளைநிலங்களை அழித்து சிப்காட்…

0

நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான வளையப்பட்டியில் விளைநிலங்களை அழித்து சிப்காட் தொழிற்சாலை அமைப்பதையும், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மூடப்படுவதையும், இராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 20-10-2024 அன்று மாலை, நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் பூங்கா சாலையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது,

https://t.co/aDT9S5dP4q

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு…
அடுத்த செய்திவெண்ணைய்மலை பகுதியில் பூர்வகுடி மக்களின் குடியிருப்பு அகற்ற முனைப்பு: பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் துணை நிற்ப்போம் என சீமான் உறுதி!