தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து ஈரோடு பெருந்துறை பரிமளா மாளிகையில் நடத்திய 16ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் 19-10-2024 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாகப் பங்கேற்று, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்துரையாற்றியபோது,
https://t.co/KNPh9WDmXs






