முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32…

0

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்ததன் விளைவாக உடல் மேலும் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்த எங்கள் குருதி அன்புத்தம்பி சாந்தன் அவர்களுக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 03-03-2024 கட்சித் தலைமை அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தியபோது,

முந்தைய செய்தி🔴நேரலை 03-03-2024 செய்தியாளர் சந்திப்பு | சாந்தன் புகழ்வணக்கக்கூட்டம் -…
அடுத்த செய்திமதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த வாடிப்பட்டி ஒன்றியத் தலைவர்…