எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 02-10-2023 காலை சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,





