மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தால் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டறிய வேண்டும். கல்வி அறிவு மூலமே இதை சாதிக்க இயலும்.
– அண்ணல் அம்பேத்கர் https://x.com/Seeman4TN/status/1704276686760808540/video/1


