வடலூர் நகரம் தண்ணீர் பந்தல் அமைப்பு

29

வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தத்தில் ஒருமாதம் முன் நாம்தமிழர்கட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெற வைத்த தண்ணீர் பந்தல் சமூகவிரோதிகளால் எரிக்கப்பட்டது.மீண்டும் அதே இடத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆணை ஏற்று தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்து.