விதையாய் விழுந்த தமிழ் மறவரின் கதையே எமது வரலாறு!
#மாவீரர்நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு #நவம்பர்27 மாலை 04 மணியளவில், #சேலம், ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா மகாலில் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறவாமல் கூடுவோம்!
நாம் தமிழர்!


