முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதியின் உழவர் பாசறைச்…

4

நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதியின் உழவர் பாசறைச் செயலாளர் ஐயா கிறித்துதாஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

(1/3)

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த ஐயா கிறித்துதாஸ் அவர்களின் மறைவு ஈடுசெய்யவியலா பேரிழப்பாகும்.

(2/3)

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கிறித்துதாஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

முந்தைய செய்திமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் ஒழுங்கை காரணங்காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால் அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? – சீமான் கேள்வி
அடுத்த செய்திஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர்…