இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை.
வெயிலில் வாடும் ஒருவன், நிழலைக் கண்டால் மகிழ்வான். ஆனால், அந்த நிழல் உருவாகவே, இந்த வெயில்தான் காரணம் என்பதை அவன் அறிய மாட்டான். https://x.com/SeemanOfficial/status/1580718528855822337/video/1
▶ Play Video on X ↗

