மண்ணையும், மக்களையும், தமிழர் நிலத்தின் வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாகக் காட்சிப்படுத்தும் தலைசிறந்த படைப்பாளி ஆருயிர் இளவல்
@seenuramasamy அவர்களுக்கு எனது அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!


