திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரணமல்லூர் வடக்கு ஒன்றியத்தின் விநாயகபுரம் – ஆவணியாபுரம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
- வனம் செய்வோம்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- போளூர்
- சுற்றுச்சூழல் பாசறை
- திருவண்ணாமலை மாவட்டம்