தலை கவசம்! நம் உயிர் கவசம்!
ஈகைப் பேரொளி திலீபன் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தவிர்க்க, தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை சார்பாக தலை கவசம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கிவைத்தபோது,





