பனைவிதை நடுதல்

7

நாம் தமிழர் கட்சி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக எடைப்பாளையம் கிராமத்தில் ஏரிக்கரையில் 150 பனைவிதைகள் நடப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி கம்பம் நடுவிழா
அடுத்த செய்திதிருவெண்ணெய் நல்லூர் அப்துல் கலாமின் நினைவு நாளில் மரக்கன்று நடும் நிகழ்வு