ஆத்தூர்(சேலம்) தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

16

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 09/08/2022, செவ்வாய்க்கிழமை அன்று உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான கரியகோயில் மற்றும் சூளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் புலிக்கொடிகள் ஏற்றப்பட்டன.

 

முந்தைய செய்திஓமலூர் தொகுதியின் மாதக் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திரிசிவந்தியம் தொகுதி பண விதை சேகரிப்பு மழலையர் பாசறை