எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ,
அங்கே பற்றுக தீச்சுடரே!
எங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ,
அங்கே சிந்துக கறவைகளே!
எங்கே உழைப்பவர் உயரம் உயருமோ,
அங்கே சுழலுக ஆலைகளே!
எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ,
அங்கே விளைந்திடு நெல்மணியே!
…
தமிழுக்கும் நிறமுண்டு!
– ஐயா கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1554626351323402242/video/1
▶ Play Video on X ↗

