தலைநிலக் குறிஞ்சித்திணை தந்த தலைவன் தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலுள்ள கோயிலின் வழிபாட்டுக் கட்டணத்தைப் பெறுவதற்குப் பண்டாரங்களே உரித்தானவர்கள் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறேன்.
(1/3)

