அருளாளர் வள்ளலாரின் வழிபற்றி, அவர் கற்பித்த சமத்துவ நெறியைப் பரப்புவதையே தம் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்துவந்த ஐயா தவத்திரு. ஊரன் அடிகளார் ஆற்றிய சமயப்பணிகள் தமிழ்ப் பண்பாட்டு மீட்சித்தளத்தில் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்!
https://bit.ly/3APh9pl



